#ஆழி பௌர்ணமியின் ஒளியில் வெள்ளியாக கதிரவனின் வீச்சில் தங்கமாக லட்சம் உயிரினங்களின் வாழ்வாதாரமாக சிறார் முதல் பெரியோர் வரை மகிழ்விக்கும் நீர்நிலையாக கரையை அலை என்ற கைகளால் அணைக்கும் ஆழி(கடல்)