JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கவிதா - திருக்குறள் 1101

JLine

Moderator
Staff member
குறள் 1101:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

இன்ற குறளுக்கு எற்ப
இரவும் பகலும்
பிரியும் நேரம்...
மலர்கள் அலர்வதை
கண்டு என் விழிகளும்
அலர்கிறது..
மலர் தேடும்
வண்டுகளின் ரீங்காரம்
இன்னிசையாக என்
செவிவிகளுக்கு..
மலர்களின் வாசம்
என்னை வருடிச் செல்லும்
தென்றலாக ...
மலர்களின் இதழ்களில்
பூத்திருக்கும் பனித்துளியை
சுவைத்திடவே நாவு(இதழ்கள்)
துடிக்கிறது...
தேகம்தான் மலர்களை
மாலையாக உடுத்திக்
கொள்ள ஆசை
கொண்டது
யாதுமாய் என்னை யாண்டும்
மலர்களின் மதிமுகம்
கண்ணாடியாய்.....
என் மலரிலும் மெல்லியவள்..
பூக்களே ஐம் புலன்களுக்கு
எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன்
சரியா என்று நீங்கள் தான் சொல்லனும்

ஜேபி மேம் அவர்களுக்கு நன்றி
பூக்களுக்கும் ஒவியத்திற்கும்

View attachment 294
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top