JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கவிதா - திருக்குறள் 545

JLine

Moderator
Staff member

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

என்ற குறளுக்கு எனக்கு தெரிந்த வரிகள் சரியா என்று பூக்களதான்
சொல்லும்.

இறையாண்மையும், சான்றாேரும்,
நீதிநெறியும் வழுவாது
அரசன் உடைய நாடு மாதம்
மும் மாரி மழை பொழியும்.
இத்தகைய நாடு
எங்கு காணிலும்
வயல் அன்னை
பச்சை கூந்தல்
விரித்துக் படர்ந்து இருக்கிறாள்
பூமி தாய் மீது....
வானமாே கருவாய்
மழை குழந்தை யை
பிரசவிக்கும் தருணம்
பார்கிறாள்...
வான் உயர்ந்த காேபுரமாே
கர்வத்துடன் வானை
நிமிர்ந்து பார்க்கின்றன....
பொன்னி தாய்யாே
தன்னை பருகி தாகம்
தீர்த்துக்
கொள்ளுங்கள் என்கிறாள்.....
குயில்கள் இசைக்கும் பாடலுக்கு
மரக்கிளைகள்
நாடனம் ஆடுகின்றன...
நெல் மணிகளாே...
பசி, பஞ்சம்
பாேக்குகின்றன...
இத்தகைய சிறப்பு பெற்று
மக்கள் சீருடன் வாழும்
நாடு சாேழா வளம்
நாடேயாகும்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top