Srinithya
Guest
View attachment 296
ஈடு இணையற்ற எண்ணற்ற
உயிர்களைத் தியாகம் செய்து
எட்டுத்திக்கிலும் எண்ணிலடங்கா
போராட்டங்கள் ஏற்படுத்தி
உயிரை துச்சமென மதித்து
வாணிபமென்று உள்நுழைந்து
மக்களை அடிமைப்படுத்திய
வெள்ளையரை வெளியேற்றி
சொந்தத் தாய்நாட்டிலேயே
ஊழல் நரிகளுக்கும்
பசுத்தோல் புலிகளுக்கும்
அடிமையாகிட அஸ்திவாரம்
அமைக்க முரசு கொட்டிய நாள்.....
ஈடு இணையற்ற எண்ணற்ற
உயிர்களைத் தியாகம் செய்து
எட்டுத்திக்கிலும் எண்ணிலடங்கா
போராட்டங்கள் ஏற்படுத்தி
உயிரை துச்சமென மதித்து
வாணிபமென்று உள்நுழைந்து
மக்களை அடிமைப்படுத்திய
வெள்ளையரை வெளியேற்றி
சொந்தத் தாய்நாட்டிலேயே
ஊழல் நரிகளுக்கும்
பசுத்தோல் புலிகளுக்கும்
அடிமையாகிட அஸ்திவாரம்
அமைக்க முரசு கொட்டிய நாள்.....