சினந்து சீறும் உன் வார்த்தைகளில் தேடி எடுத்த முத்துக்களைக் கோர்த்துக் கொள்கிறேன்... ஆம் அனலாய் இருந்தாலும் அணிந்து கொள்ளவே தோன்றுகிறாயடா...