வானவில் நிறங்கள் கவிதை முதல் நிறமாக நான் எழுவது நீலம் வானாேடு உறவாடி பூத்த வெள்ளை பூக்களைக் கொண்டு... வான் தறியில் நெய்த நீல வண்ணப் புடவை உடுத்திக் ... மின்னலாக வரும் தன்னைவனை காண நீல வானில் உலா வருகிறாள் நிலா மகள்....!