அமிர்தவல்லி ஸ்ரீனிவாசன்
New member
அத்தியாயம்-8 (1)
தன்னை நோக்கி வருபவனைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.
5அடி8 அங்குல உயரம். மாநிறம் கலையான முக அமைப்பு, அவன் கண்களும் உதடுகளும் ஒருசேரச் சிரித்தன. சாம்பல் நிற காற்சட்டை மற்றும் கருப்பு நிற முழுக்கை வைத்த சட்டையும் அணிந்திருந்தான் . அதில் அவனுடைய நிறம் எடுத்து காட்டியது . அவன் தலை முடி அவன் முன் நெற்றியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தது அதனை லாவகமாக தன் இடது கை விரலால் கோதி விட்டுக்கொண்டான். தன் வலது கையை அவனுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு நடந்து வந்தான்.
அவனுடைய நடை அழகும் அவனின் துரு துரு கண் அசைவும் அவள் மனதில் புயல் அடித்தது என்னமோ உண்மை தான் இருந்தும் அதனை அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
இவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று உணர்ந்தவள் முகத்தில் வந்த வெட்கத்தை யாரும் அறியாவண்ணம் அதனை மறைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் .
அவள் முகத்தில் வந்து சென்ற வெட்கத்தையும் அவள் மனம் படும் பாட்டையும் நன்கு உணர்ந்தவனாக அவள் அருகில் வந்து நின்றான் . அவளுடைய அனலடிக்கும் பார்வையை எதிர் கொண்டு .
அவளை சுற்றி இருந்த பெண்களை ஒரு பார்வை பார்த்தான் . அவர்களும் இவனை ரசித்துக் கொண்டு தான் இருந்தார்கள். அதனை உணர்ந்தவன்
" ஹலோ சிஸ்டர்ஸ் என்னுடைய பேர் வினய் பஸ்ட் இயர் படிக்கிறேன். உங்க எல்லாரும் பார்க்க எனக்கு கூட பிறக்காத சிஸ்டர் பீலிங் வருது. பிரதர் சிஸ்டர் சொங்ஸ் பாடணும் னு ஆச வருது. பின் அவர்களிடத்தில் நான் இவங்க கிட்டக் கொஞ்சம் தனியா பேசவேண்டும் சோ நீங்க கேன்டீன் பக்கம் போய் டியோ சம்சாவோ சாப்பிடுங்க. அண்ணா ட்ரீட் சரியா போங்க போங்க. என்று அவர்களிடம் கூறியவன். அவர்கள் அறியாவண்ணம் தன்னிடம் அவளை தனியே வரும்மாறு கண் காண்பித்தான். கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவனிடம் "ஏன் அவங்கள பார்த்தா சிட்டர் பீல் வரலியா உங்களுக்கு ? எங்களை ஏன் துரத்துரிங்க " " இவங்களை பார்த்தல் சிஸ்டர் பீல்லாம் வராது என்று கண்ணை சுருக்கி அவளை மேலும் கீழும் நோட்டம் இட்டு பார்த்தவாறு தன் அருகில் நின்றிருந்தவளை சுட்டி காண்பித்தான். பொது இடத்தில மற்ற பெண்கள் முன் இப்படி இழுத்து பேசியவனின் உள் அர்த்தம் புரிந்தவள் மானசீக்கிரமாக தலையில் அடித்துக்கொண்டாள்
"அப்பரும் டார்லிங் வரியா தனியா பேசலாம் "
என்று அவளை பார்த்து கண்ணாடிதான்.
இவர்களுடைய பார்வை பரிவர்த்தனையில் இவளுடன் சேர்ந்து நடந்த பெண்கள் இவர்களை தனித்துவிட்டு முன்னே சென்றார்கள்.
இவனுடைய கண் சிமிட்டலில் மறுபடியும் வெட்கம் வந்து உட்கார்ந்தது அவளுடைய வதனத்தில். இருந்தும் அவளுடைய கண்ணில் இவன் மேல் கொண்ட கோவம் மட்டும் குறையாமல் இருந்தது .
அவளை மேலும் நெருங்கியவன் அவளின் இடது கையை பிடித்து தன் வலதுகை பெருவிரலால் நீவியபடி
"எனக்குப் பின்னாடி சீனியர்ஸ் நிர்க்குறாங்க பார்த்தியா " என்றான்
அவள் நின்ற இடத்தில்இருந்து நகராமல், பார்வையாலே அவர்களை நோட்டமிட்டாள்
"அதுக்கு என்ன இப்போ "
"உன்கிட்ட லவ் ப்ரோபஸ் பண்ணவேண்டுமாம் "
"முதல் தரவ "
ஈஈஈ.. என்று இளித்து வைத்தான் ..
"நீ என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டு உன்னுடைய காதலை என்கிட்ட சொல்லவேண்டும்மா "
" அது நீ என்ன சமாதானம் பண்ணுவதை பொறுத்து இருக்கு "
"ஹச்சோ ஓ ஓ ........ஏன் டீ என்ன கொல்ற எனக்குத்தான் ரொமான்ஸ் சுட்டாலும் வராதுன்னு தெரியும்ல உனக்கு அப்பறம் அது பண்ணு இது பண்ணு சொல்லாத "
"அதைப்பற்றி எனக்குக் கவலை இல்ல"
"ஏன் இப்படி பேசுற "
"ஏன் டா காலேஜ் வாரத்துக்கு இவ்ளோ லேட்"
"நான் லேட்டாவா பேபி வந்தேன் " பாவமாக கேட்டுவைத்தான்
"வாய ஒடச்சிடுவேன் ஒன்னும் தெரியாதவன் போலப் பாவனை கொடுக்காத "
" ஹே அப்படி இல்லடி செல்லக்குட்டி கொஞ்சம் டியர்டு நைட் பிரண்ட்ஸ் கூட பார்ட்டி அதன்"
அய்யய்யய்யோஒ .... உளறிட்டியே டா வினய் இப்போ இதுக்கும் மலை ஏறுவாளோ
"தண்ணீ அடிச்சியா "
"கொஞ்சமா தான் , என்னுடைய ராணி என்னைவிட்டு லண்டன் போய்டுவா அப்பறம் எப்படி தினமும் பார்க்கமுடியும் னு ஒரு சோகத்துல அடிச்சிட்டேன் டீ ... சத்தியமா ரெண்டே பாட்டில் தான் டீ "
அவனை முறைத்தவள்
" கை விடுடா எரும , உன்னுடைய காதலை சொல்லவும் வேண்டாம், நானும் உனக்கு சொல்ல போறதும் இல்லை , நான் இங்க இல்லைன காவியும் பாடுவ சொன்னதான அதையே பண்ணு , இப்போ என்னுடைய கைய விடு "
அவளின் கையை அவனிடம் இருந்து உருவப்பார்த்தாள்
இவர்களின் செய்கைகள் யாவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவன் அவளிடம் மன்றாடுகிறேன் என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது , ஆனால் அவர்களுடைய உரையாடல் எதுவும் யார் காதிலும் விழவில்லை .
" அப்படி சொல்லாத டீ , சரி நீ சொல்லு என்ன ஆச்சு எப்படி இங்க ?"
" உன்ன விட்டு போக முடியல டா , அப்பா அம்மா கிட்ட என்னென்னமோ சொல்லி உண்ணாவிரதம் கூட இருந்து எப்படியெல்லாம் மன்றாடினேன் தெரியுமா? உனக்கு சொன்ன புரியாது டா ,
அதனால் தான் உன்கிட்ட கூட போன் பண்ணி பேசுறத குறைத்துக்கொண்டேன். எங்கே நான் சாப்பிடாமல் இருந்தால் நீ கோவ படுவன்னு தெரியும் அதான் நான் சொல்லலை . எனக்கு லண்டன் படிப்பு வேண்டாம் டா .. இங்கேயே இருக்கிறேன் உன் கூடவே.
உனக்கு தெரியுமா, இது என் அப்பா அறக்கட்டளையில் வர காலேஜ் தான் . இங்கேயும் படிக்க விட மாட்டேன் சொல்லிவிட்டார் . டெல்லியில் அத்தை வீட்டுக்கு போகச் சொன்னார். எவ்ளோ அழுதேன்னு உனக்கு சொன்ன புரியுமா?
நீ வருவேன்னு ஏழரை மணியில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன் . நீ ஜாலியா உங்கள் அண்ணன் கூட கைகோத்து ரொம்ப கூல்லா வந்து இறங்கி சீனியர் ராகிங். என்னிடம் லவ் ப்ரொபோஸ் பண்ண சொல்லுறாங்க னு சொல்லி நீயும் இளித்துக்கொண்டு வர , ஏன் இதுவே வேறு யாராவது இருந்தால் இப்படித்தான் வந்து கை பிடித்து நிரப்பியா என் கைய விடு நான் போகிறேன்."
தன்னை நோக்கி வருபவனைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.
5அடி8 அங்குல உயரம். மாநிறம் கலையான முக அமைப்பு, அவன் கண்களும் உதடுகளும் ஒருசேரச் சிரித்தன. சாம்பல் நிற காற்சட்டை மற்றும் கருப்பு நிற முழுக்கை வைத்த சட்டையும் அணிந்திருந்தான் . அதில் அவனுடைய நிறம் எடுத்து காட்டியது . அவன் தலை முடி அவன் முன் நெற்றியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தது அதனை லாவகமாக தன் இடது கை விரலால் கோதி விட்டுக்கொண்டான். தன் வலது கையை அவனுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு நடந்து வந்தான்.
அவனுடைய நடை அழகும் அவனின் துரு துரு கண் அசைவும் அவள் மனதில் புயல் அடித்தது என்னமோ உண்மை தான் இருந்தும் அதனை அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
இவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று உணர்ந்தவள் முகத்தில் வந்த வெட்கத்தை யாரும் அறியாவண்ணம் அதனை மறைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் .
அவள் முகத்தில் வந்து சென்ற வெட்கத்தையும் அவள் மனம் படும் பாட்டையும் நன்கு உணர்ந்தவனாக அவள் அருகில் வந்து நின்றான் . அவளுடைய அனலடிக்கும் பார்வையை எதிர் கொண்டு .
அவளை சுற்றி இருந்த பெண்களை ஒரு பார்வை பார்த்தான் . அவர்களும் இவனை ரசித்துக் கொண்டு தான் இருந்தார்கள். அதனை உணர்ந்தவன்
" ஹலோ சிஸ்டர்ஸ் என்னுடைய பேர் வினய் பஸ்ட் இயர் படிக்கிறேன். உங்க எல்லாரும் பார்க்க எனக்கு கூட பிறக்காத சிஸ்டர் பீலிங் வருது. பிரதர் சிஸ்டர் சொங்ஸ் பாடணும் னு ஆச வருது. பின் அவர்களிடத்தில் நான் இவங்க கிட்டக் கொஞ்சம் தனியா பேசவேண்டும் சோ நீங்க கேன்டீன் பக்கம் போய் டியோ சம்சாவோ சாப்பிடுங்க. அண்ணா ட்ரீட் சரியா போங்க போங்க. என்று அவர்களிடம் கூறியவன். அவர்கள் அறியாவண்ணம் தன்னிடம் அவளை தனியே வரும்மாறு கண் காண்பித்தான். கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவனிடம் "ஏன் அவங்கள பார்த்தா சிட்டர் பீல் வரலியா உங்களுக்கு ? எங்களை ஏன் துரத்துரிங்க " " இவங்களை பார்த்தல் சிஸ்டர் பீல்லாம் வராது என்று கண்ணை சுருக்கி அவளை மேலும் கீழும் நோட்டம் இட்டு பார்த்தவாறு தன் அருகில் நின்றிருந்தவளை சுட்டி காண்பித்தான். பொது இடத்தில மற்ற பெண்கள் முன் இப்படி இழுத்து பேசியவனின் உள் அர்த்தம் புரிந்தவள் மானசீக்கிரமாக தலையில் அடித்துக்கொண்டாள்
"அப்பரும் டார்லிங் வரியா தனியா பேசலாம் "
என்று அவளை பார்த்து கண்ணாடிதான்.
இவர்களுடைய பார்வை பரிவர்த்தனையில் இவளுடன் சேர்ந்து நடந்த பெண்கள் இவர்களை தனித்துவிட்டு முன்னே சென்றார்கள்.
இவனுடைய கண் சிமிட்டலில் மறுபடியும் வெட்கம் வந்து உட்கார்ந்தது அவளுடைய வதனத்தில். இருந்தும் அவளுடைய கண்ணில் இவன் மேல் கொண்ட கோவம் மட்டும் குறையாமல் இருந்தது .
அவளை மேலும் நெருங்கியவன் அவளின் இடது கையை பிடித்து தன் வலதுகை பெருவிரலால் நீவியபடி
"எனக்குப் பின்னாடி சீனியர்ஸ் நிர்க்குறாங்க பார்த்தியா " என்றான்
அவள் நின்ற இடத்தில்இருந்து நகராமல், பார்வையாலே அவர்களை நோட்டமிட்டாள்
"அதுக்கு என்ன இப்போ "
"உன்கிட்ட லவ் ப்ரோபஸ் பண்ணவேண்டுமாம் "
"முதல் தரவ "
ஈஈஈ.. என்று இளித்து வைத்தான் ..
"நீ என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டு உன்னுடைய காதலை என்கிட்ட சொல்லவேண்டும்மா "
" அது நீ என்ன சமாதானம் பண்ணுவதை பொறுத்து இருக்கு "
"ஹச்சோ ஓ ஓ ........ஏன் டீ என்ன கொல்ற எனக்குத்தான் ரொமான்ஸ் சுட்டாலும் வராதுன்னு தெரியும்ல உனக்கு அப்பறம் அது பண்ணு இது பண்ணு சொல்லாத "
"அதைப்பற்றி எனக்குக் கவலை இல்ல"
"ஏன் இப்படி பேசுற "
"ஏன் டா காலேஜ் வாரத்துக்கு இவ்ளோ லேட்"
"நான் லேட்டாவா பேபி வந்தேன் " பாவமாக கேட்டுவைத்தான்
"வாய ஒடச்சிடுவேன் ஒன்னும் தெரியாதவன் போலப் பாவனை கொடுக்காத "
" ஹே அப்படி இல்லடி செல்லக்குட்டி கொஞ்சம் டியர்டு நைட் பிரண்ட்ஸ் கூட பார்ட்டி அதன்"
அய்யய்யய்யோஒ .... உளறிட்டியே டா வினய் இப்போ இதுக்கும் மலை ஏறுவாளோ
"தண்ணீ அடிச்சியா "
"கொஞ்சமா தான் , என்னுடைய ராணி என்னைவிட்டு லண்டன் போய்டுவா அப்பறம் எப்படி தினமும் பார்க்கமுடியும் னு ஒரு சோகத்துல அடிச்சிட்டேன் டீ ... சத்தியமா ரெண்டே பாட்டில் தான் டீ "
அவனை முறைத்தவள்
" கை விடுடா எரும , உன்னுடைய காதலை சொல்லவும் வேண்டாம், நானும் உனக்கு சொல்ல போறதும் இல்லை , நான் இங்க இல்லைன காவியும் பாடுவ சொன்னதான அதையே பண்ணு , இப்போ என்னுடைய கைய விடு "
அவளின் கையை அவனிடம் இருந்து உருவப்பார்த்தாள்
இவர்களின் செய்கைகள் யாவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவன் அவளிடம் மன்றாடுகிறேன் என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது , ஆனால் அவர்களுடைய உரையாடல் எதுவும் யார் காதிலும் விழவில்லை .
" அப்படி சொல்லாத டீ , சரி நீ சொல்லு என்ன ஆச்சு எப்படி இங்க ?"
" உன்ன விட்டு போக முடியல டா , அப்பா அம்மா கிட்ட என்னென்னமோ சொல்லி உண்ணாவிரதம் கூட இருந்து எப்படியெல்லாம் மன்றாடினேன் தெரியுமா? உனக்கு சொன்ன புரியாது டா ,
அதனால் தான் உன்கிட்ட கூட போன் பண்ணி பேசுறத குறைத்துக்கொண்டேன். எங்கே நான் சாப்பிடாமல் இருந்தால் நீ கோவ படுவன்னு தெரியும் அதான் நான் சொல்லலை . எனக்கு லண்டன் படிப்பு வேண்டாம் டா .. இங்கேயே இருக்கிறேன் உன் கூடவே.
உனக்கு தெரியுமா, இது என் அப்பா அறக்கட்டளையில் வர காலேஜ் தான் . இங்கேயும் படிக்க விட மாட்டேன் சொல்லிவிட்டார் . டெல்லியில் அத்தை வீட்டுக்கு போகச் சொன்னார். எவ்ளோ அழுதேன்னு உனக்கு சொன்ன புரியுமா?
நீ வருவேன்னு ஏழரை மணியில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன் . நீ ஜாலியா உங்கள் அண்ணன் கூட கைகோத்து ரொம்ப கூல்லா வந்து இறங்கி சீனியர் ராகிங். என்னிடம் லவ் ப்ரொபோஸ் பண்ண சொல்லுறாங்க னு சொல்லி நீயும் இளித்துக்கொண்டு வர , ஏன் இதுவே வேறு யாராவது இருந்தால் இப்படித்தான் வந்து கை பிடித்து நிரப்பியா என் கைய விடு நான் போகிறேன்."