இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு கற்றறிந்த சான்றோரும் நீதிவழுவா அறநெறி நடப்போரும் காருண்யமனம் கொண்டோரும் வழிநடத்தும் மக்கள் தத்தமது வாழ்வை அறவழியிலும் அன்புசூழ வாழும் முறைமையையும் ஒருங்கே பெற்றிருப்பர்...