தாயின் மடியில் சரணடைந்ததும் தந்தையின் பாதுகாவலில் பயமின்றி வளர்ந்ததும் புத்தகத்தில் முகம் அழுந்திக் கிடந்ததும் தோழமையோடு கைகோர்த்து நடந்ததும் பட்டாம்பூச்சியாக கவலையின்றி திரிந்ததும் இனி என்றும் வாராது அந்த தருணங்கள்.....