#சீரினும்_சீரல்ல_செய்யாரே_சீரொடு
#பேராண்மை_வேண்டு_பவர்.
சீரான சான்றோர் நிறைந்த எம்நாடு..
பசுவிற்கும் நீதியளித்த சோழநாடு..
கண்ணகியின் கண்ணீருக்கு உயிர்துறந்த பாண்டிய நாடு..
வடக்கே ஜான்சி ராணி வாள் கொண்டு வீச இங்கே மை கொண்டு கூர் தீட்டிய முண்டாசு கவிஞன்..கர்ம வீரர், கனவு காண செய்தவர், நம்மாழ்வார் இன்னும் ஏனையோர் உளர் யாரை சொல்ல யாரை விடுக்க.....
இக்குறளை படித்ததும் சட்டென தோன்றி அன்பாய் அரவணைத்த என் தமையனையா(உ.வர்மன்)...காதலினும் நட்பை மதித்து அண்ணனை தழுவும் என் தலைவனையா(????)நிஜத்திலும் நிழலிலும் அனைவரும் சான்றோரே!!!!!