Janani Naveen
Well-known member
வணக்கம் மக்களே,
இதோ அடுத்த கதைக்கான முன்னோட்டம்.
தலைப்பு - தெவிட்டா தீஞ்சுவை நீ
நாயகன் - ஆத்ரேயன் காளிங்கராயன்.
நாயகி - மலரினி நாச்சியார் , யசோதா
அழுத்தமான குனம் கொண்ட நாயகன்.
பாசக்காரன் தான் ஆனால் அவனது பாசம் வெளிப்படும் இடம் மனைவி மலரிடம் மட்டுமே. கோபத்தை கூட அழுத்தமான மௌனத்துடன் கடந்து செல்பவன்.
மலரினி- பெயருக்கு ஏற்ற மாதிரி மலரின் குனம் கொண்ட மங்கை. பாசத்தில் பிறந்து பாசத்தில் வளர்ந்த ஆளுமையான பெண்.
யசோதா- தனது சிறு பிள்ளை தனத்தால் பேராசை கொண்டு கிடைத்து இருக்க வேண்டிய சொர்க வாழ்வை மட்டுமல்ல தனது காதலையும் இழந்து தவிக்கும் பேதை.
இந்த மூவரை சுற்றி நடக்கும் உணர்ச்சி போராட்டம் தான் கதைக்களம்.
சாதாரண கதை தான். வழக்கம் போல என்னோட பாணியில்.
பத்து நாட்களில் அப்டேட்டோட வரேன்.
இத்தனை நாட்கள் காத்து இருந்ததுக்கு நன்றி மக்களே.
உங்கள் ஜனனி நவீன்
இதோ அடுத்த கதைக்கான முன்னோட்டம்.
தலைப்பு - தெவிட்டா தீஞ்சுவை நீ
நாயகன் - ஆத்ரேயன் காளிங்கராயன்.
நாயகி - மலரினி நாச்சியார் , யசோதா
அழுத்தமான குனம் கொண்ட நாயகன்.
பாசக்காரன் தான் ஆனால் அவனது பாசம் வெளிப்படும் இடம் மனைவி மலரிடம் மட்டுமே. கோபத்தை கூட அழுத்தமான மௌனத்துடன் கடந்து செல்பவன்.
மலரினி- பெயருக்கு ஏற்ற மாதிரி மலரின் குனம் கொண்ட மங்கை. பாசத்தில் பிறந்து பாசத்தில் வளர்ந்த ஆளுமையான பெண்.
யசோதா- தனது சிறு பிள்ளை தனத்தால் பேராசை கொண்டு கிடைத்து இருக்க வேண்டிய சொர்க வாழ்வை மட்டுமல்ல தனது காதலையும் இழந்து தவிக்கும் பேதை.
இந்த மூவரை சுற்றி நடக்கும் உணர்ச்சி போராட்டம் தான் கதைக்களம்.
சாதாரண கதை தான். வழக்கம் போல என்னோட பாணியில்.
பத்து நாட்களில் அப்டேட்டோட வரேன்.
இத்தனை நாட்கள் காத்து இருந்ததுக்கு நன்றி மக்களே.
உங்கள் ஜனனி நவீன்
Last edited: