Srinithya
Guest
View attachment 291
வேம்பு கசந்தாலும்
நன்மைகள் ஆயிரம்
கொண்டு நலன் பேணி
இனிக்குமடி...
என்னுடன் பிணக்கு
கொண்டு வேம்பெனக்
கூறி என்முன்னே நீ
வெறுத்தாலும் உன்
அடிமனதில் இருக்கும்
நினைவின் இனிமை
அறிவேனடி சகியே...
வேம்பு கசந்தாலும்
நன்மைகள் ஆயிரம்
கொண்டு நலன் பேணி
இனிக்குமடி...
என்னுடன் பிணக்கு
கொண்டு வேம்பெனக்
கூறி என்முன்னே நீ
வெறுத்தாலும் உன்
அடிமனதில் இருக்கும்
நினைவின் இனிமை
அறிவேனடி சகியே...