saaral
Well-known member
மன்னிக்கவும் தோழிகளே ...
என்னால் இந்த வாரம் முழுவதும் அமைதியான மன நிலையுடன் எழுத இயலவில்லை ....
வீட்டில் ஒரு இழப்பு ...என்னை தூக்கி வளர்த்தவர் இப்பொழுது இல்லை ...
அடுத்தவாரம் என்னால் இங்கு வர இயலுமா என்று தெரியவில்லை . ஒரு வாரம் கழித்து வருகிறேன் . உள்பெட்டியில் நிறைய நண்பர்கள் அடுத்த பதிவை பற்றி கேட்டிருந்தீர்கள் அதற்காக இந்த பதிவு .
காலத்தின் கட்டாயத்தில் என் பாட்டியின் இறுதி நிமிடங்களில் கலந்துகொள்ள முடியவில்லை . கடல் தாண்டி நான், செல்ல இயலவில்லை . மிகவும் வருத்தமாக உள்ளது .
இந்த கடுமையான காலம் மாறவேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன் ....மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் .
என்னால் இந்த வாரம் முழுவதும் அமைதியான மன நிலையுடன் எழுத இயலவில்லை ....
வீட்டில் ஒரு இழப்பு ...என்னை தூக்கி வளர்த்தவர் இப்பொழுது இல்லை ...
அடுத்தவாரம் என்னால் இங்கு வர இயலுமா என்று தெரியவில்லை . ஒரு வாரம் கழித்து வருகிறேன் . உள்பெட்டியில் நிறைய நண்பர்கள் அடுத்த பதிவை பற்றி கேட்டிருந்தீர்கள் அதற்காக இந்த பதிவு .
காலத்தின் கட்டாயத்தில் என் பாட்டியின் இறுதி நிமிடங்களில் கலந்துகொள்ள முடியவில்லை . கடல் தாண்டி நான், செல்ல இயலவில்லை . மிகவும் வருத்தமாக உள்ளது .
இந்த கடுமையான காலம் மாறவேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன் ....மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் .