Srinithya
Guest
View attachment 293
ஓலையில் எழுத்தாணியாலும்
துணிகளில் தூரிகையாலும்
தீட்டப்பட்டன அக்காலத்தில்..
காகிதத்தில் மையினாலும்
தட்டச்சு கொண்டும்
அனுப்பினர் இடைக்காலத்தில்..
மின்னஞ்சலும் முகநூலும்
பகிரியும் திறன் பேசியில்
அடக்காமாயின இக்காலத்தில்..
கடிதமென்ற ஒன்று
இருந்ததாமே ...?! - வரும் காலத்தில்...
துணிகளில் தூரிகையாலும்
தீட்டப்பட்டன அக்காலத்தில்..
காகிதத்தில் மையினாலும்
தட்டச்சு கொண்டும்
அனுப்பினர் இடைக்காலத்தில்..
மின்னஞ்சலும் முகநூலும்
பகிரியும் திறன் பேசியில்
அடக்காமாயின இக்காலத்தில்..
கடிதமென்ற ஒன்று
இருந்ததாமே ...?! - வரும் காலத்தில்...