ஆழி..
ஆழிக்கும் பேரழகுண்டு..
தன்னுள் பல்லுயிர்
பொக்கிஷம் காத்த போதிலும்,
தன் நீர் உறியும்
வான்சூரியனோடு
கதை பேசி
உறிஞ்சிய நீரை
தூய தூமழையாய்
மீட்டுகிறது ..
வான்நிறமாய்
தன்னை பிரதி செய்து
வான்நிலவோடு
கூதல் காற்றுடன்
கதை பேசி
உறைந்து குளிர்ந்து போகிறது ;
எத்துணை
அலைகள் கொண்டு
கரையில் கதை
எழுதிக்கொண்டே
மகிழ்ச்சியாய் ஆர்ப்பரிக்கிறது ;
தன் இயல்புகளால்
நம் கண்களை
குளிரசெய்து
இதயம் வருடி
செல்கிறது ...
ஆகாஆஆ..
ஆழிக்கும் பேரழகுண்டுதானே ??
நமக்குள்ளும் பேரழகுண்டு !!
ஆழி பேரழாய்
சுழலும் - நம் நினைவலைகளாய்
நம்முள் புதைந்த
முத்துக்களாய் சிலவும்,
ஆழி நீர் போல்
நம் நவரச
உணர்வுகளாய்
நம்மவர்களுடன்
நம் அன்றாட வாழ்வுடன்
நம்மில் நற்பிரதி கொண்டு
கதைகள் பேசி..
நிறை,குறை சுவடுகளை
பேன்முனையில் யேடுகதை எழுதி
என பலவும்,
இயல்பு வழிகாடல்களில்
இருக்கும் நிம்மதி
இருக்கிறதே..
ஆகாஆஆ..
நம்முள்ளும்
பேரழகுண்டுதானே ??
ஆயினும் !!!
ஆழிக்கும் ஆபத்துண்டு !!
அலைகளால்
கரைக்கதைகள் பேசி
மீண்டும் மீண்டு
தன்னிடம் செல்லும்
தன்னை என்றுமே
மீட்டுக்கொள்ளும் ஆழி;
எப்போது
கரையில் கதை
எழுதுவதை
நிறுத்தி வைக்குமோ..
தன்னுள்ளே அழுந்தி
ஒடுங்கி போகுமோ ,
எதிர் வினையென
முழு வீச்சில் வெடித்து
சுனாமி ஆகி விட
அப்பாவி சுற்றமும் சேர்த்து
அழித்து விடும் ..
நம்மிலும் ஆபத்துண்டு !!
ஆழி பேரழையாய்
சுழலும்
நினைவலைகள் ;
மகிழ்வாய் இருக்கும் சில,
கடினத்தை குடுத்து
நிகழ் நேரத்தை கெடுக்கும் சில,
இயல் வாழ்வு மறந்து
நம்மில் நம்மை ஒடுக்கும்
சில ,
ஓர் அளவுண்டு தானே எதற்கும் ?
சிறிது நேரமே
சிறு இரு உள்ளங்கை
சேர்த்து நீரை தாங்கி
பொத்தி வைக்க முடியும்..
நேரம் கூடினால்
நம் போக்கிற்கு அழுத்தம் தந்தால்,
சிதறி வெளியேறி விடும்..
நம்முள் புதைக்கும்
உணர்வுகளின்
நிலைமாறி
அழுத்த விகிதம்
கூட கூடவே
எரிச்சலாக கோவமாக
அதற்க்கும் மேலாக - நாம்
சுனாமியென சிதற நேரும்போது ..
நம்மோடு நம் அன்பர்களும்
தவிக்க தவிர்க்க நேரிடுமே..
ஆகையால்
இயல்பை தொலைக்காது,
மீண்டும் மீண்டுமாய்,
மீண்டு இருப்போம்
ஆழி அன்பர்களே !!
View attachment 290
https://www.facebook.com/photo.php?...hPBkapXy6CfoMwcBfamupqbRCvCYuwYMRggM0TA&ifg=1
ஆழிக்கும் பேரழகுண்டு..
தன்னுள் பல்லுயிர்
பொக்கிஷம் காத்த போதிலும்,
தன் நீர் உறியும்
வான்சூரியனோடு
கதை பேசி
உறிஞ்சிய நீரை
தூய தூமழையாய்
மீட்டுகிறது ..
வான்நிறமாய்
தன்னை பிரதி செய்து
வான்நிலவோடு
கூதல் காற்றுடன்
கதை பேசி
உறைந்து குளிர்ந்து போகிறது ;
எத்துணை
அலைகள் கொண்டு
கரையில் கதை
எழுதிக்கொண்டே
மகிழ்ச்சியாய் ஆர்ப்பரிக்கிறது ;
தன் இயல்புகளால்
நம் கண்களை
குளிரசெய்து
இதயம் வருடி
செல்கிறது ...
ஆகாஆஆ..
ஆழிக்கும் பேரழகுண்டுதானே ??
நமக்குள்ளும் பேரழகுண்டு !!
ஆழி பேரழாய்
சுழலும் - நம் நினைவலைகளாய்
நம்முள் புதைந்த
முத்துக்களாய் சிலவும்,
ஆழி நீர் போல்
நம் நவரச
உணர்வுகளாய்
நம்மவர்களுடன்
நம் அன்றாட வாழ்வுடன்
நம்மில் நற்பிரதி கொண்டு
கதைகள் பேசி..
நிறை,குறை சுவடுகளை
பேன்முனையில் யேடுகதை எழுதி
என பலவும்,
இயல்பு வழிகாடல்களில்
இருக்கும் நிம்மதி
இருக்கிறதே..
ஆகாஆஆ..
நம்முள்ளும்
பேரழகுண்டுதானே ??
ஆயினும் !!!
ஆழிக்கும் ஆபத்துண்டு !!
அலைகளால்
கரைக்கதைகள் பேசி
மீண்டும் மீண்டு
தன்னிடம் செல்லும்
தன்னை என்றுமே
மீட்டுக்கொள்ளும் ஆழி;
எப்போது
கரையில் கதை
எழுதுவதை
நிறுத்தி வைக்குமோ..
தன்னுள்ளே அழுந்தி
ஒடுங்கி போகுமோ ,
எதிர் வினையென
முழு வீச்சில் வெடித்து
சுனாமி ஆகி விட
அப்பாவி சுற்றமும் சேர்த்து
அழித்து விடும் ..
நம்மிலும் ஆபத்துண்டு !!
ஆழி பேரழையாய்
சுழலும்
நினைவலைகள் ;
மகிழ்வாய் இருக்கும் சில,
கடினத்தை குடுத்து
நிகழ் நேரத்தை கெடுக்கும் சில,
இயல் வாழ்வு மறந்து
நம்மில் நம்மை ஒடுக்கும்
சில ,
ஓர் அளவுண்டு தானே எதற்கும் ?
சிறிது நேரமே
சிறு இரு உள்ளங்கை
சேர்த்து நீரை தாங்கி
பொத்தி வைக்க முடியும்..
நேரம் கூடினால்
நம் போக்கிற்கு அழுத்தம் தந்தால்,
சிதறி வெளியேறி விடும்..
நம்முள் புதைக்கும்
உணர்வுகளின்
நிலைமாறி
அழுத்த விகிதம்
கூட கூடவே
எரிச்சலாக கோவமாக
அதற்க்கும் மேலாக - நாம்
சுனாமியென சிதற நேரும்போது ..
நம்மோடு நம் அன்பர்களும்
தவிக்க தவிர்க்க நேரிடுமே..
ஆகையால்
இயல்பை தொலைக்காது,
மீண்டும் மீண்டுமாய்,
மீண்டு இருப்போம்
ஆழி அன்பர்களே !!
View attachment 290
https://www.facebook.com/photo.php?...hPBkapXy6CfoMwcBfamupqbRCvCYuwYMRggM0TA&ifg=1